மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Friday, July 20, 2012

இன்றைய மன்னா


நீங்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒன்றே ஒன்று வேத்ததிலுள்ள கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் மட்டுமே. இப்பொழுது சபையே, உங்களை அங்குதான் வைக்க நான் முயன்று வந்திருக்கிறேன், என் பிள்ளைகளே. எனக்கு ஏதாகிலும் நிகழ்ந்து தேவன் என்னை இந்த உலகிலிருந்து எடுத்துக்கொள்வாரானால், நீங்கள் ஒரு போதும் தவற வேண்டாம்; அதாவது, வார்த்தையில் நிலைத்திருங்கள். வார்த்தையை விட்டு விடாதீர்கள். அதற்கு முரணான எதையும், எதுவானாலும் அதை தனியே விட்டு விடுங்கள். அப்பொழுது அது சரியென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்?

பிள்ளைகளே, உங்களால் இயன்றவரை வார்த்தைக்கு விரைவாக திரும்புங்கள்; அதை விட்டு விலகத் துணிச்சல் கொள்ளாதீர்கள். அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள்.

செய்தி:- கேள்விகளும்,பதில்களும் 64-0823 மாலை.

No comments:

Post a Comment