ஆவியும் மணவாட்டியும் வாஎன்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளி 22:17.
மணவாட்டி ஊழியம்
மணவாட்டி ஊழியம்
Sunday, July 5, 2015
இன்று 05-07-2015 சென்னை ஏல்-பெத்தேல் சபையில் நடந்த பிரதிஷ்டை ஆராதனை. இனி ஏல்-பெத்தேல் சபையின் போதகராக சகோ.ஞானசேகரும், சுவிசேஷகனாக சகோ.ஏசுதாசும் ஏல்-பெத்தேல் மேய்ப்பரும், போதகருமான சகோ. P.M.A.சாமி அவர்கள் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.
No comments:
Post a Comment